1961
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவைக் கொண்...

1701
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தபால் நிலையங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. 20 அங்குல நீளம், 30 அங்குல அகலத்தில் சில்க் துணியால் தயாரிக்கப்பட்...

1188
கடந்த ஆண்டு போன்றே நாட்டின் 76வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் கொடியேற்றும்படி அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசியக்கொடி தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தி...

3186
ஜம்மு காஷ்மீரில் 108 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஹந்த்வாராவில் உள்ள லாங்கேட் பூங்காவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களிடையே தேசிய உ...

3427
பட்டியலினத்தவர் என்பதால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற அனுமதிக்காத ஊராட்சி மன்ற தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உ...

9536
ஹைதராபாத்தில் இந்திய சுதந்திர தினவிழா 75 வது ஆண்டு கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்களும் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் கன்ஹா சாந்தி வனத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு ...

1712
ரக்சா பந்தன் விழாவையொட்டித் தனக்கு ராக்கி அணிவித்த சிறுமியருக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு மூவண்ணக் கொடி வழங்கி வந்தே மாதரம் என முழக்கமிட்டார். பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் குழந்...



BIG STORY